‘யாழ் மாவட்டத்தில் 2,200 பேர் சுய தனிமையில்’

யாழ். மாவட்டத்தில்  ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த  2 ஆயிரத்து 220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கவலை வெளியிட்டார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வரை 22 பேர் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். அதனைவிட 1010 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேருக்கு  அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம். தற்போது … Continue reading ‘யாழ் மாவட்டத்தில் 2,200 பேர் சுய தனிமையில்’